சட்டப்பிரிவு 301 என்ன சொல்கிறது..??
ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலின் விளைவாக வேறு ஒருவருக்கு மரணம் சம்பவிக்கிறது. அனால் காரியத்தை செய்தவருக்கு இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நபரை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தோ அல்லது தன செயலால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவோ இல்லை. ஆகவே, அவர் மீது கொலைக்குற்றம் சாராது. எண்ணியதற்கு மாறாக வேறு ஒரு நபர் மரணமடைந்தால் யாரைக்குறித்து செயல்பட்டாரோ, அதற்காகவே மரணம் விளைவித்த குற்றம் அவரைச்சாரும்.