Posts

Showing posts from December, 2020

கைது, கையடைவு மற்றும் காவல் வைப்புக் கட்டளை;

Image
கைது, கையடைவு மற்றும்  காவல் வைப்புக் கட்டளை; *தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற* *சங்கம், வழக்கறிஞர் பிரிவு...*🔥 கைது (Arrest); கைது என்றால் காவல் துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டு வருவது. காவல் வைப்புக் கட்டளை (remand); ஒருவர் கைது செய்யப்பட்டபின் நீதிமன்றத்தில் அவரை ஒப்படைத்த பின்பு தான் remand என்ற பதம் சட்டத்தில் பயன்படுத்தபடுகிறது. Remand என்றால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் நீதிமன்ற காவலில் எடுத்துக்கொள்வது. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருவரை Remand  செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. கையடைவு (custody); *தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலே கையடைவாகும்.  *கைது Arrest என்பதற்கும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது custody என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. *Custody ல் கைது உள்ளது Arrest ல் custody இல்லை. அதாவது எல்லா Arrest ம் custody குள் வரும் எல்லா custody யும் Arrest க்குள் வராது. *ஒருவரை காவல்துறை கைது செய்தவுடன், இரண்டு வகையில் கைது செய்யப்பட்ட நபரை காவலில் வைக்கலாம். நீத...

உபா சட்டம் என்றால் என்ன..??

Image
உபா சட்டம் என்றால் என்ன? அதன் முக்கியப் பிரிவுகள் என்னென்ன? *தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற* *சங்கம், வழக்கறிஞர் பிரிவு...*🔥 உபா என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன? அதில் உள்ள முக்கியப் பிரிவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உபா என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் `எது தீவிரவாத நடவடிக்கை’ என்பதற்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அ...

கடன் வழங்கும் நிறுவனங்கள்

Image
*தமிழ்நாடு முத்தரையர்* *முன்னேற்ற சங்கம், விவசாய அணி..* கடன் வழங்கும் நிறுவனங்கள்: வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்: வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும். ஆந்திரா வங்கி(www.andhrabank.in) ------------------------------------------------------------------ *ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை *...